ஆயிரக்கணக்கனோர் பங்கேற்பு

img

நூறு நாள் தொழிலாளர்களுக்கு முழுமையாக வேலை கேட்டு மனுக் கொடுக்கும் போராட்டம்: ஆயிரக்கணக்கனோர் பங்கேற்பு

மகாத்மா காந்தி தேசிய ஊரக  வேலைவாய்ப்புத் திட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட மனுக் கொடுக்கும் இயக்கத்தில் ஆயிரத் துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.